துரைவி 87வது பிறந்த விழா நினைவுப் பேருரையும் விருது வழங்குதலும் கொழும்பு தமிழ் சங்கத்தில் சனிக்கிழமை காலை(03) தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு நூலுக்கான விருதை சோ.பத்மநாதனும் ஆய்வு நூல் கட்டுரைத் தொகுப்பை விருதை முல்லை முஸ்ரிபா ஆகியோரிடம் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் வழங்குவதையும் வரவேற்புரையை நிகழ்த்திய மேமன்கவி, நன்றியுரை நிகழ்த்திய ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -