கல்முனை சாஹிரா கல்லூரிக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு



விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் S.அன்வர்தீன் அவர்களின் வழிகாட்டலில் சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் பெறுமதியான நீர் சுத்திகரிப்பு செய்யும் இயந்திரம் இன்று 2018/02/19 கல்முனை சாஹிரா கல்லூரிக்கு வழங்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.எச்.முஹம்மட் தலைமையில் காலை ஆராதனை நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உப தலைவர் எம்.ஜெ.எம்
முஸ்தாக்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் தேசமாணிய அல்ஹாஜ் ஏ.பி.ஜெளபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -