பிரதி அமைச்சர் ஹரீசை சுற்றி வளைத்த இனவாதிகள் -அம்பாரையில் தற்பொழுது பதற்றம்

ம்பாரையில் நல்லிரவு நடந்த இனவாதிகளின் அட்டகாசங்களைப் பார்வையிட அங்கு நேரில் சென்ற பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்க எத்தனித்தவேளை இனவாதிகள் அவரை சூழ்ந்து கொண்டு அவரைத் தாக்க முட்பட்டதனை அங்கு கூடியிருந்த பாதுகாப்புப் படையினரும் பார்த்துக்கொண்டு அவரைப் பாதுகாப்பாக வெளியேற்றியதனை நேரடியாகக் காணக்கிடைத்தது.

அது மாத்திரமல்லாமல் அங்குள்ள பள்ளிவாயலுக்குள் நுழைந்த பிரதியமைச்சரை வெளியேறுமாரும் கூக்குரலிட்டதனைக் காணக்கூடியதாக இருந்தது வீடியோ விபரம்..

எது எவ்வாறாயினும் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்படவேண்டும்.
மேலதிக தகவல் தொடரும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -