அமைச்சர் சுவாமிநாதனுடன் கோடீஸ்வரன் பேச்சுவார்த்தை!

 காரைதீவு நிருபர் சகா-

ந்துமத கலாசார விவகார புனர்வாழ்வுமறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமனற் உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் நேற்று(21) புதன்கிழமை பேச்சுவார்த்தை நடாத்தினார். அவருடன் ஆலையடிவேம்பு இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் பிரதமகணக்காளர் எஸ்.கனகரெத்தினம் செயலாளர் ஆ.அமிர்தானந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களில் இந்துமத விவகார அலுவல்கள் நீர்ப்பாசனக்குளங்கள் வீடமைப்பு புனர்வாழ்வுமறுசீரமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அதன்போதான படங்கள் இவை.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -