க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் இறுதிநாள் இன்று


ல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிநாள் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபரின் ஊடாகவும் , தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்கும் இறுதி நாள் இன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை இதன்பின்னர் நீடிக்கப்படமாட்டாது. குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் எந்தவித காரணங்கள் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -