எம்.என்.எம்.அப்ராஸ்- கல்முனையிலுள்ள பிரபல ஆசிரியரும், சமூக ஆர்வலருமான றிசாத் சரீபின் வீட்டிற்கு (27) இரவு 9.55 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் வெடிப்பு சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இவரில் வீட்டின் முன்னால்உள்ள வெளி கேட்,யன்னல் மற்றும் சுவர் பாதிப்படைந்துள்ளதுடன் மேலும் அயல் வீட்டிக்கும் இதனால் சில சேதங்கள் இடம்பெற்றுள்ளது .இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -