தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியிலிருந்து உயர்கல்வியை தொடர்வதற்கு சவூதி பல்கலைக்கழகத்திக்கு ஐந்துபேர் தெரிவு.

ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-

வாழைச்சேனை - தியாவட்டவான் பிரதான வீதியில் இயங்கிவரும் தாறுஸ்ஸலாம் அரபுக்கல்லூரியில் இம்முறை நான்கு பேர் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும், ஒருபவர் காலித் பல்கலைக்கழகத்திற்கும் உயர்கல்வியை தொடர்வதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

சவூதி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் (மதனி) அவர்களும் நிருவாகத்தினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு தெரிவு செயப்பட்டவர்களை உருவாக்குவதற்கு உதவிய, உதவுகின்ற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக அவர்களின் ஈருல வாழ்க்கையையும் இன்பமாக்கிவைப்பானாக என்கின்ற பிராத்தனையையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -