சுனாமி கடலலை பேர் அனர்த்ததினால் உயிர் நீத்தவர்களின் 13வது நினைவார்த்தாமாக கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில்(26) பள்ளிவாசல் ஏற்பாட்டில்
விசேட துஆ பிரார்த்தனையும் அன்னதானமும் இடம் பெற்றது. இதன் போது சுனாமியில் உயிர் இழந்தவரிகளின் குடும்பதினர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -