சுனாமி கடல்கோள் அனர்த்தம் ஏற்பட்டு 13 ஆண்டுகள் நிறைவையொட்டி செங்கலடி- புனித நிக்கொலஸ் ஆலயத்திலும் நினைவேந்தல்




ஏறாவூர்ஏஎம் றிகாஸ்-

சுனாமி கடல்கோள் அனர்த்தம் ஏற்பட்டு 13 ஆண்டுகள் நிறைவையொட்டி செங்கலடி- புனித நிக்கொலஸ் ஆலயத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) காலை நடைபெற்றது. பங்குத்தந்தை ஜி. மகிமைதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் ஆலய முன்றலில் தீபச்சுடர் ஏற்றப்பட்டு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அருட்சகோதரிகள் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -