சாய்ந்தமருதில் வாகனம் ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கடந்த சிலநாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
இது சம்மந்தமாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி வாகனத்தின் உரிமையாளர் கல்முனையைச் சேர்ந்த பிரதி அமைச்சரின் நெருங்கிய ஆதரவாளர் என்றும் அவர் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர் களிவகற்றும் நிறுவனம் நடாத்தி வருபவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தீ வைத்த காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் கல்முனை பொலிசில் விசாரணை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -