ஆறுமுகனால் பாலம் திறந்து வைப்பு


தலவாக்கலை பி.கேதீஸ்-

நாடு தோறும் ஆயிரம் பாலம் அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரபத்தனை மன்ராசி தோட்ட பகுதியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச் செயலாளர் ஆருமுகன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய மத்திய மாகாண சபையின் நிதி ஒதிக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட பிரதான பாலம் 14.11.2017 மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் ,மற்றும் பிலிப்குமார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை , பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டதை இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -