அட்டனில் விபத்து இருவர் படுகாயம்




மு.இராமச்சந்திரன்-

ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கெப்ரக வாகனமும் லொறியும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தலவாக்கலை பகுதியிலிருந்து வந்த கெப் வன்டியும் அட்டனிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற லொறியும் அட்டன் குடாடம பகுதியில் 04.11.2017 மதியம் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியது விபத்தில் காயமடைந்த கெப் வன்டியின் சாரதி உட்பட அதில் பயனித்த ஒருவருமாக இருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனை தொடர்வதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -