மு.இராமச்சந்திரன்-
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கெப்ரக வாகனமும் லொறியும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தலவாக்கலை பகுதியிலிருந்து வந்த கெப் வன்டியும் அட்டனிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற லொறியும் அட்டன் குடாடம பகுதியில் 04.11.2017 மதியம் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியது விபத்தில் காயமடைந்த கெப் வன்டியின் சாரதி உட்பட அதில் பயனித்த ஒருவருமாக இருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனை தொடர்வதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்