Pa Pa Ei நிறுவனத்தால் வாழைச்சேனை ஆயிஷாவுக்கு ஆசிரியர் மேசை அன்பளிப்பு

ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்புக்கு ஆசிரியர் மேசையொன்றினை Pa Pa Ei நிறுவனம் இன்று அன்பளிப்பு செய்துள்ளது.

குறித்த பாடசாலைக்கு ஆசிரியர் மேசையொன்று தேவைப்பாடாகவுள்ளது எனும் கோரிக்கையை உயர்தர வகுப்புக்கான ஆசிரியர் ஏ.ஜீ. அஸீஸுர் ரஹீம் முன்வைத்தமையால் இந்த உதவி கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த உதவியினைச்செய்த நிறுவனத்துக்கு பாடசாலை நிர்வாகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

அன்பளிப்பு செய்யப்பட மேசையினை அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட், பிரதி அதிபர் எம்.ஐ.ஜஃபர்,ஆசிரியர்களான எஸ்.பாரூக், ஏ.ஜீ. அஸீஸுர் ரஹீம் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் எஸ்.நளீம் ஆகியோர்கள் பொறுப்பேற்பதை படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -