இந்நிலையில் அண்மையில் கிறிஸ்தவ மத மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்ட அருந்திக பெர்னாண்டோ இன்று எதிரணியில் சென்று அமர்ந்துள்ளார்.
ஆளும்தரப்பில் இருந்து எதிர் தரப்புக்கு மாறிய பாறாளுமன்ற உறுப்பினர்
விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆளும்தரப்பிலிருந்து பலர் எதிரணிக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில் அண்மையில் கிறிஸ்தவ மத மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்ட அருந்திக பெர்னாண்டோ இன்று எதிரணியில் சென்று அமர்ந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இந்நிலையில் அண்மையில் கிறிஸ்தவ மத மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்ட அருந்திக பெர்னாண்டோ இன்று எதிரணியில் சென்று அமர்ந்துள்ளார்.