ரவூப் ஹஷீர்-
சுவர்களில் துளைகளா ?
யார் சொன்னது !
அவை
துப்பாக்கிகள் எழுதிய
துர்ப்பாக்கிய
கவிதைகள்.
கிடங்குகள் கபுருகளான
இடங்களைப் பார்க்கவேண்டுமா....
காட்டுகிறோம் வாருங்கள்
காத்தான்குடிக்கு .
மண் எல்லாம்
மணக்கும்
மையவாடி !
கண்ணீர்த் துளியெல்லாம்
கஸ்தூரி கட்டிகளான
கபுரடி !
மூச்சிழுத்துப் பாருங்கள்.....
முகமெல்லாம் மணக்கிறதா ! ?
அகம் எல்லாம்
அத்தரா ! ?
அது எதுவுமல்ல,
சுவர்கத்தில் இருந்துவரும்
சுஹதாக்களின்
சுகந்தம் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -