10 லட்சம் வீடுகளுடன் அரச நிறுவனங்களுக்கு சூரிய ஒளியினால் மின்சாரம் -அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய

நாட்டிலுள்ள சகல அரச நிறுவனங்களுக்கும் சூரிய ஒளியினால் மின்சாரம் பெற்றுக் கொள்ளும் முறைமையை அறிமுகம் செய்யவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் 10 லட்சம் வீடுகளையும் உள்வாங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், சமயஸ்தலங்களுக்கும் இந்த முறைமை அறிமுகம் செய்யப்படும். மக்களை இந்த திட்டத்தின்பால் உள்வாங்குவதற்குத் தேவையான அறிமுக நடவடிக்கைகள் பலவற்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -