கிழக்கின் புதிய ஆளுநர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்





முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கிழக்கு மாகா ண ஆளுநராக கடந்த 04ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதற்கமைய இன்று (11.07.2017) காலை தனது கடமைகளை திருகோணமலை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்,  மாகாண வீதிய அபிவிருத்தி அமைச்சர் ஆரிய கலபதி, கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, விவசாய அமைச்சர் துறைராஜசிங்கம், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப் உள்ளிட்டவர்களுடன் ஆளுனரின் செயலாளர், திணைக்கள தலைவர்கள், செயலாளர் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -