முஹம்மட் பஹத்-
முஹாசபா மீடியா நெட்வொர்க்கின் " கல்விக்கு கரம் கொடுப்போம் " செயற்திட்டத்தின் கீழ் தரம் 05 புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான
விஷேட வழிகாட்டல் நிகழ்வு 29.07.2017 சனிக்கிழமை காத்தான்குடி ப.மு.நி.ச.அஷ்ஷஹீத் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் முஹாசபா மீடியா நெட்வொர்க்கின் பணிப்பாளர் ஊடகவியலாளர் ஜுனைட்.எம்.பஹ்த் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆசிரியர் A.L.M.சிப்லி , K.M.மஸாகிம், ஆசிரியை சாபிறா நளீம் ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டதுடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுக்கு காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ். M.A.C.M.பதுர்தீன் (jp) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பல கல்வியாளர்கள், அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -