கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு








பி.எம்.எம்.ஏ.காதர்-

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று(21-06-2017)சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் மகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் தலைமையில் நடைபெற்றது.இதில் விஷேட விருந்தினர்களாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசனலி ஆகியோருடன் கல்வித்திணைக்கள அதிகாரிகள்,வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.இங்கு கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி விஷேட உரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -