ஆளும் கட்சியின் விஷேட கூட்டம் ஒன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற உள்ளது.
இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. சீரற்ற காலநிலையால் நாட்டில் எழுந்துள்ள அனர்த்த நிலமை குறித்து கலந்துரையாடுவதற்கே இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.
 |
Aarif Samsudeen |
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -