சட்டவிரோதமான முறையில் மீன் பிடிகைது

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை கடற்பரப்பில் சட்ட விரோேதமான முறையில் மீன்பிடியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 07 மீனவர்களை கடற்படையினரின் உதவியுடன் கடற்றொழில் திணைக்களத்தினர் நேற்று மாலை (19) கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மூதூர்-கிண்ணியா பகுதிகளைச்சேர்ந்தவர்கள் எனவும் கடற்றொழில் திணைக்களத்தின் உதவி திட்ட பணிப்பாளர் ஈ.எம்.சீ.போயகொட தெரிவித்தார்.

திருகோணமலை கடற்பரப்பில் இறால் குழி எனும் இடத்திலே வைத்து படகொன்றினையும் மீன்பிடி வலைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 07 நபர்களையும் பினையில் விடுவித்துள்ளதாகவும் 07ம்மாதம் முதல் வாரத்தில் திருகோணமலை நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறும் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் ஈ.எம்.சீ.போயகொட தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -