கட்டாரை தனிமைப்படுத்தியமைக்கு நானே காரணம் -ட்ரம்ப் அறிவிப்பு

தனது மத்திய கிழக்கு விஜயத்தினையடுத்தே அரபு நாடுகள் கட்டார் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து தனிமைப்படுத்தியுள்ளதாக உரிமை கோரியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

ஈரானுடன் இணைந்து பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதில் கட்டார் பங்களிப்பதாகவும் இதன் பின்னணியிலேயே தற்போதைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தம் மீது ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தாம் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் கட்டார் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -