அரசு அசமந்தம் - முஸ்லிம் MPக்கள் தனிமையில் இயங்கும்

இனநல்லிணக்கத்துக்கு எதிராக சில நபர்களினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட சந்திப்பின் போது இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் மற்றும் வியாபாரா நிறுவனங்கள் என்பவற்றின் மீது 14 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -