இன்று அதிகாலை (21) போதுபல சேனாவின் ஞானசார தேரர் உள்ளிட்ட குண்டர்களை பொலிஸார் குறுநாகலில் வைத்து கைது செய்ய எடுத்த முயற்சியின் விளைவாக குறுநாகல் மல்லவ பிட்டி ஜூம்ஆப்பள்ளிவாசலை பெற்றோல் குண்டால் சேதப்படுத்தியதுடன் எல்பிட்டியவில் உள்ள முஸ்லிம் வர்த்தகரின் கடையை எரித்து நாசமாக்கி உடமைகளை குண்டர்கள் சேதமாக்கி அடாவடித்தனம் செய்துள்ளனர்.
குறுநாகல் மல்லவ பிட்டிப்பகுதியில் பொதுபல சேனா அடாவடித்தனம் -வீடியோ இணைப்பு
ஏ.எஸ்.எம்.ஜாவித்-
இன்று அதிகாலை (21) போதுபல சேனாவின் ஞானசார தேரர் உள்ளிட்ட குண்டர்களை பொலிஸார் குறுநாகலில் வைத்து கைது செய்ய எடுத்த முயற்சியின் விளைவாக குறுநாகல் மல்லவ பிட்டி ஜூம்ஆப்பள்ளிவாசலை பெற்றோல் குண்டால் சேதப்படுத்தியதுடன் எல்பிட்டியவில் உள்ள முஸ்லிம் வர்த்தகரின் கடையை எரித்து நாசமாக்கி உடமைகளை குண்டர்கள் சேதமாக்கி அடாவடித்தனம் செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இன்று அதிகாலை (21) போதுபல சேனாவின் ஞானசார தேரர் உள்ளிட்ட குண்டர்களை பொலிஸார் குறுநாகலில் வைத்து கைது செய்ய எடுத்த முயற்சியின் விளைவாக குறுநாகல் மல்லவ பிட்டி ஜூம்ஆப்பள்ளிவாசலை பெற்றோல் குண்டால் சேதப்படுத்தியதுடன் எல்பிட்டியவில் உள்ள முஸ்லிம் வர்த்தகரின் கடையை எரித்து நாசமாக்கி உடமைகளை குண்டர்கள் சேதமாக்கி அடாவடித்தனம் செய்துள்ளனர்.
