நிந்தவூரில் சற்றுமுன் இடம்பெற்ற பாரிய விபத்து



முஹம்மட் ஜெலீல்-

நிந்தவூர். நிந்தவூர் பிரதான வீதி சம்பத் வங்கிக்கு முன்னால் இன்று காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பாரிய விபத்துக்குள்ளாகி மையக்க நிலையில் கிடந்தபோது நபரை அவ்விடத்தில் நின்றவர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகாத்த வைத்தியசாலைக்கு அவசமாக எடுத்துச் சென்றனர்.

மேலும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில் கல்முனை அக்கரைபற்ரை நோக்கி வந்துகொண்டிருந்த கண்டியயைச் சேர்த லொறிலேயே மோதுண்டுட மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மயக்கமுற்று கிடந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக கூறினர்.

சம்பவத்துக்குள்ளான நபர் நிந்தவூரைச் சேர்ந்த முன்னால் பிரதேச சபை உப தவிசாளர் "உமர் கத்தா" என இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -