அம்பாரைக் கச்சேரிக்கு முன்னால் உள்ள முஸ்லிம் உணவகம் தீக்கிரை..!

ம்பாரை கச்சேரிக்கு முன்னால் உள்ள இறக்காமப் பிரதேசத்தைச் சேர்ந்த உரிமையாளர் அஸ்வர் என்பவருக்கு சொந்தமான அஸ்வர் ஹோட்டலுக்கு இனந் தெரியாதோரால் இன்று அதிகாலை 2:00 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த  அஸ்வர் ஹோட்டலானது பெரும்பான்மைச் சமூகம் பெரிதும் விரும்பி செல்லும் உணவகம் மட்டுமல்லாது முஸ்லிம்களை விட அவர்களுக்கே பெரிதும் அவசியமான உணவகம் எனவும் அங்கு இருந்தோர் பேசிக்கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -