வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட அமைச்சர் மனோ அதிரடி விஜயம்...!!

றிஸ்கான் முகம்மட்-

இன்று மாலை களுத்துறை மாவட்ட பெல்லபிடிய,மதுராவெல பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள தேத நிவாரண நடவடிக்கைகளை பார்வையிடவும் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கன்டு அறியவும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மாற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னானியின் தேசிய தலைவருமான மனோ கணேசன் தலைமையில் விசேட குழு ஒன்று சென்றது அக் குழுவில் அமைச்சர் திகாம்பரம் மாற்றும் பலர் சென்று இருந்தனர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை ஒவ்வொன்றாக அமைச்சர் மனோ கேட்டு அறிந்து உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -