மஸ்கெலியா பிரிவை சேர்ந்த பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் 25 தனிவீடுகள்






லைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு மூலம் இன்று மஸ்கெலியா பிரிவை சேர்ந்த பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் 25 தனிவீடுகள் மக்களுக்கு கையளிக்கப்பட்டது. மேலும் இதில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மாகாண சபை உறுப்பினர்களான உதயக்குமார். எஸ்.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, சின்பொன்னையா, ராஜாராம், ராம், மேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களும் இவ் விழாவில் கலந்துக் கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -