மரண அறிவித்தல்: ஊடகவியலாளரான க.கிஷாந்தனின் தந்தை



அட்டன் - பத்தனை கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான சண்முகம் கணேசன் 08.03.2017 அன்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் இயற்கை எய்தியுள்ளார்.

இவர் எமது மலையக பிராந்திய ஊடகவியலாளரான க.கிஷாந்தனின் தந்தையும், திருமதி. சாந்தினியின் கணவனுமாவார். ஸ்டோனிகிளிப் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இவர் இதற்கு முன்னர் களஞ்சிய அறை கட்டுப்பாட்டாளராகவும், கணக்காய்வாளராகவும் கடமைபுரிந்திருந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியை சனிக்கிழமை 11.03.2017 காலை 10.00 மணிக்கு பத்தனை கிரேக்லி தோட்டத்தின் இல்லத்தில் இடம்பெற்று தகனகிரியைகள் கொமர்ஷல் தகனசாலையில் இடம்பெறும் என்பதை ஆழ்ந்த துக்கத்துடன் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -