ஜனாதிபதியின் இல்லத்தில் முதலமைச்சர்கள் விசேட கலந்துரையாடலில்.!

னாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் இன்றிரவு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் நடபெறவுள்ள இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நாம் வந்துள்ளோம். இந்த கூட்டத்தின் நோக்கம் என்ன என்பது போன பிறகுதான் தெரியவரும் என கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -