காரைதீவு நிருபர் சகா-
சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு விசேட நிகழ்வு ஒன்று வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில நடைபெற்றது.அதிபர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வினை சிரேஸ்ர ஆசிரியர் பூ.சுத்தானந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
பெண் ஆசிரியரியைகள், மாணவர்கள் மாலை அணிவித்தும் இனிப்புக்கள் வழங்கியும் கௌவிக்கப்பட்டனர். விசேடமாக மாணவிகளுக்கு எழுது கருவிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. மகளீர் தினம் சம்;பந்தமான விசேட உரையினை சிரேஸ்ர ஆசிரியர் க.குணரெத்தினம் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -