அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பெற்று மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வந்தவர் இன்று (07) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா.குறிஞ்சாக்கேணி பகுதியைச்சேர்ந்த எம்.எல்.ஹாரிஸ் (41வயது) எனவும் தெரியவருகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் இதுவரைக்கும் கிண்ணியா பகுதிகளைச்சேர்ந்த ஜந்து பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -