மு.இராமச்சந்திரன்-
இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து (06.03.2017) மாலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து வழிபாட்டார்.
இவருடன் கண்டி இந்திய உதவி தூதுவர் செல்வி ராதா வெங்கடராமன், மத்திய மாகாண சபை உறுப்பினர்ஆர்.ராஜாராம், புதிய கிராமங்கள் உட்கட்டைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி.ரஞ்சனி நடராஜபிள்ளை ஆகியோரும்; இதன்போது கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -