ஏறாவூர் நகர சபை பொது நூலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு.!

ர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு ஏறாவூர் நகர சபையின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் பொது நூலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் கௌரவிப்பு வைபவமும் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் ஏறாவூர் நகர சபை விஷேட ஆணையாளர் எம்.எச்.எம்.ஹமீம், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.நிபாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகிழ்வின்போது ஓய்வுபெற்ற நிருவாக உத்தியோகத்தர் திருமதி.சுலைஹா நௌபர், நூலகர் திருமதி விமலா சித்திரவேல், நூலக உதவியாளர் திருமதி அப்பாசியா அஹமட், முன்பள்ளி ஆசிரியை திருமதி இராசநாயகி சன்முகம் , திருமதி என்.எம்.மாஜிதா ரஹ்மான் ஆகியோர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முகம்மட் சப்ராஸ்-



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -