காவத்தமுனை சனசமூக நிலைய வாசிகசாலையை திறந்து வைத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அதற்குத் தேவையான புத்தங்கள் மற்றும் தளபாடங்களை வழங்கி வைத்தார்.
மீராவோடை உதுமான் பாலர் பாலர் பாடசாலைக்கு விஜயம் செய்த கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தளபாடச வசதிகளின்றி சிரமப்பட்ட அந்த சிறார்களுக்கு தளபாடங்களை வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -