திருகோணமலை: குளத்தில் நீராடச்சென்ற மாணவி நிஸ்பரா முதலை பிடித்து உயிரிழப்பு.!

யு ஆ கீத் திருகோணமலை-
திருகோணமலை தோப்பூர் உல்லைக்குளத்தில் நீராடசென்ற சிறுமிகள் இருவரில் ஒருவரை முதலையொன்று காலில் கவ்வியபடி இலுத்துச்சென்றதில் அச்சிறுமி நீரில் காணாமல் போனார்.பின்பு நடந்த தேடுதலில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. முகம்மது பாத்திமா மிஸ்பரா என்ற பெயருடைய அச்சிறுமி 14 வயதுடையவர் தோப்பூர் இக்பால் நகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். மேலும் தோப்பூர் அல் சிபா பாடசாலையில் ஆண்டு 8இல் கல்விகற்கும் மாணவயாவார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -