கஸ்டப்படுவதை முகநூல் மூலம் தெரிந்த அமைசர் அதற்காக எடுத்த நடவடிக்கை..!

அஷ்ரப் ஏ சமத்-
ட கிழக்கில் யுத்தத்தின்போது உயிர்ழந்த ரானுவ கேப்புரலின் தாய் நோய்வாய்ப்பட்டும் தனக்கென ஒர வீடொன்று இல்லாமல் கஸ்டப்படுவதை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் முகநுாலில் தெரியப்பட்டதை அடுத்து அமைச்சா் அந்த தாயை அமைச்சுக்கு அழைத்து வீடொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தாா்.

புத்ளம் ஆனமடுவில் 21 காணித்துண்டொன்றை வழங்கி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக 5 இலட்சம் ருபா பெறுமதியான வீடொன்றையும் இலவசமாக நிர்மாணிக்குமாறு புத்தளம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவு விட்டுள்ளாா். அத்துடன் அவ் வீட்டுக்கான காசோலையை உயிர் நீ்த்த இரானுவ கோ்பரல் ரன்ஜித் பிரேமசிரியின் தாய்க்கு வழங்குவதையும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் சகார பலன்சூரியவையும் அருகில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -