தொடரும் இரத்ததானம் - கிண்ணியா இளைஞர்களுடன் நாமும் இணைவோம்

மாஷா அல்லாஹ் 
ன்றும் 3 வது நாளாக இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் தம்பலகாமத்தை சேர்ந்த அரபா நகர், மீறா நகர் பிரதேச இளைஞர்களும், முகநுல் நற்புவட்டத்தில் இருந்து சில நண்பர்களும் கலந்துகொண்டனர்.

குறிப்பு;- எம்மால் முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்ட பதிவைப்பார்த்து தோப்பூரில் இருந்து ஒருவர் தனது மனைவியுடன் வந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

மற்றும் எம்மக்களின் நளனுக்காக இன்று எம்மை பரிசோதனை செய்த வைத்தியர் நுவான் அவர்களும், மாஸ்டர் உம் இரத்ததானம் செய்தனர்.

நீங்களும் கொடுக்க விரும்பினால் நாளை 9.00 AM , Kinniya BH கு வந்து இரத்ததானம் செய்ய முடியும். 

மேலதிக விபரங்களுக்கு : 
0757314315
0770058484




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -