தன்வீட்டு சுற்றுப்புரத்தை அசுத்தமாக வைத்திருந்த பெண்ணுக்கு நீதிமன்றத்தால் தண்டம்

எப்.முபாரக்-

 திருகோணமலை கந்தளாயில் சுற்றுப்புரத்தை அசுத்தமான முறையில் வைத்திருந்த பெண்ணொருவருக்கு மூவாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று (7) உத்தரவிட்டார். கந்தளாய் பண்டார நாயக்க மாவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் வீட்டில் டெங்கு நுளம்புகள் பரவும் விதத்தில் வைத்திருந்ததாக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தாக்கல் செய்திருந்த வழக்கின் போதே குறித்த நபருக்கு தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -