திருகோணமலை கந்தளாயில் சுற்றுப்புரத்தை அசுத்தமான முறையில் வைத்திருந்த பெண்ணொருவருக்கு மூவாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று (7) உத்தரவிட்டார். கந்தளாய் பண்டார நாயக்க மாவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் வீட்டில் டெங்கு நுளம்புகள் பரவும் விதத்தில் வைத்திருந்ததாக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தாக்கல் செய்திருந்த வழக்கின் போதே குறித்த நபருக்கு தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.
Home
/
LATEST NEWS
/
திருகோணமலை
/
தன்வீட்டு சுற்றுப்புரத்தை அசுத்தமாக வைத்திருந்த பெண்ணுக்கு நீதிமன்றத்தால் தண்டம்