வைத்தியசாலையில் ஹெரோயின் விற்பனையில் கைதான கைதி மரணம்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஹெரோயின் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் நேற்று (01) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை. மனையாவெளி பகுதியைச்சேர்ந்த 47வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருதய நோயாளியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது தலைமையக பொலிஸாரினால் ஹெரோயின் விற்பனை செய்த வேளை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 10ம்திகதி வரை விளக்கமறியலில் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -