வீதி அபிவிருத்தி சபையின் லொறி 400 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

வீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான லொறி ஒன்று 400 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனூமதிக்கப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியின், நோட்டன் நகரை அண்மித்த பகுதியிலேயே இன்று காலை 5.30 மணியளவில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டுள்ளதால் விபத்து சம்பவித்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த சாரதி லக்ஷபான வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுளார்.

மேலும் விபத்துக்குளான லொறி பாரிய அளவில் சேதமாகியுள்ளதாகவும், மேலதிக விசாரணை தொடர்வதாகவும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -