நிலாவெளி கடல் பரப்பில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் கடற்படையினரால் காப்பற்றப்பட்டார்

நிலாவெளி கடல் பரப்பில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனொருவனை இலங்கை கடற்படையின் சுழியோடிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

ரம்பாவ பகுதியைச் சேரந்த 10 வயதுடைய பாஹிம் மொஹமட் பஷன் என்ற சிறுவனே கடலில் அடித்துச்செல்லப்பட்ட போது கடற்படை சுழியோடிகளினால் மீட்கப்பட்டவராவார்.

குறித்த சிறுவன் கடற்படையினரால் பாதுகாப்பாக பொற்றோரிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -