அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பாலமுனை ஜும் ஆ பள்ளி வாயல் நம்பிக்கையாளர் சபையினர் சூறா மத்திய குழுவின் முன்னால் செயலாளர் சதாத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை கிழக்கு மாகாண முதலமைச்சரை ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களைச் சந்தித்தனர். பாலமுனையில் இருக்கும் பழமைவாய்ந்த பள்ளி வாயல் மற்றும் அல்-குர் ஆன் மதரஸா ஆகியவற்றின் புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடியதுடன் ஊரின் அபிவிருத்தி சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home
/
LATEST NEWS
/
அம்பாறை
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
பாலமுனை ஜும் ஆ பள்ளி நிருவாகசபை கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு..!