நீங்கள் சவூதியில் வேலை செய்கிறீர்களா..? இதனைக் கட்டாயம் படியுங்கள்

வூதியில் பணிபுரியும் பணியாளர்களின் கடவுச்சீட்டை (பாஸ்போட்) பணியாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும் அவ்வாறு ஒப்படைக்காத கொம்பனி மன்றும் கபீல் எனப்படும் பொறுப்புதாரர்கள் 2000 றியால் தண்டப் பணம் செலுத்த வேண்டும் என சவுதி அரேபியாவின் தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பணியாளர்களின் பாஸ்போட்டை வைத்திருக்கும் கொம்பனி அல்லது கபீல் உடனடியாக அவற்றை தொழிலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் தவறும் பட்சத்தில் தண்டப் பணம் இரட்டிப்பாக செலுத்த நேரிடும் எனவும் தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களின் சம்மதத்தோடு அவர்கள் எழுத்து மூலம் அனுமதியளித்தால் மாத்திரம் கபீலுக்கோ அல்லது கொம்பனிக்கோ பாஸ்போட்டை வைத்திருக்க முடியும் எனவும் தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


செய்தி மூலம் - Saudigazette
தமிழில் - மக்கள் நண்பன் அன்சார் - சம்மாந்துறை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -