கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.



எஸ்.அஷ்ரப்கான் -

ருதமுனை கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அங்குரார்ப்பன நிகழ்வினை முன்னிட்டு நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளின்போது கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் மருதமுனை கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 15 வயதுப் பிரிவு உதைபந்தாட்ட அணிக்கும் கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழக 15 வயதுப் பிரிவு உதைபந்தாட்ட அணிக்குமிடையே நடைபெற்ற போட்டியில் கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழக 15 வயதுப் பிரிவு அணி 1 ; 0 எள்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மருதமுனை கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழக கனிஸ்ட அணிக்கும் கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்குமிடையே நடைபெற்ற போட்டியில் கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழகம் 2 ; 0 எள்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -