உங்களுக்கு வேண்டாமென்றால் மொணராகலைக்கு தாருங்கள் -அமைச்சர் விஜித்

ம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கைத்தொழில் வலயத்தில் எதிர்வரும் 3 தொடக்கம் 5 வருடங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கும் சுமார் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பை ஏற்படுத்தவும் எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்தார்.

இன்று (07) ஹம்பாந்தோட்டை மிரஜ்ஜவிலவில் இடம்பெற்ற கைத்தொழில் வலயத்தின் ஆரம்ப நிகழ்வின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இதேவேளை குறித்த நிகழ்விற்கு ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இத்திட்டம் ஹம்பாந்தோட்டைக்கு தேவையில்லை என யாரேனும் கூறுவார்களேயாயின், அதனை மொணராகலைக்கு தருமாறு கேட்டுக்கொண்டார்.தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -