இரு குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் பலி-புப்புரஸ்ஸ பகுதியில் சம்பவம்


லஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புப்புரஸ்ஸ பகுதியில் இரு குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் கலஹா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த மற்றுமொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குறித்த நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(வீகே)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -