கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆசிரியா்கள் ஆர்ப்பாட்டம்..!

அஷ்ரப் ஏ சமத்-
யிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் இன்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவ் ஆசிரியா்கள் தொண்டா் ஆசிரியா்களாக நியமனம் பெற்றுவரும் ஆசிரியா்கள் 6ஆயிரம் ருபா சம்பளத்தை பெறுவதாகவும் தமக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனா். தாங்கள் 6ஆயிரம் ருபாவையே பெறுகின்றோம். கடந்த வருடம் ஜூலை மாதம் தமக்கு 10ஆயிரம் ருபா தருவதாக சென்ன அரசாங்கம் இதுவரை வழங்க வில்லை எனத் தெரிவித்து இன்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து ஜனாதிபதி அலுவலகம் வரை சென்றனா். அத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் மேலதிகச் செயலாளரை சந்தித்து தமது மனுவை ஒப்படைத்தனா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -