டிபெண்டர் விவகாரம் : ஹிருணிகாவுக்கு பிணை

தெமட்டகொடை பிரதேசத்தில் டிபெண்டர் மூலம் இளைஞர் ஒருவரை கடத்திச்சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திர உட்பட அவரது தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த 9 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி எஸ் ரணவக்கவினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -