அஷ்ரப் ஏ சமத்-
முஸ்லீம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளின் பிரநிதிகளை அழைத்துவந்தும் அதுவும் இலங்கையில் ஏனைய பௌத்த ஹிந்து, கிரிஸ்த்துவ இஸ்லாமிய மதத் தலைவா்களையும்அழைத்து சகவாழ்வுக்கான எதிா்பாா்ப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கினை நடாத்திய கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்துல்முஹூசீன் அல் -தேக்கி உலக முஸ்லீம் லீக் செயலாளா். அவா்களை பாராட்டி கௌரவிப்பு பகற்போசன நிகழ்வு இன்று(12) கொழும்பு ஹிங்ஷ்பரி ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை தேசிய நல்லிணக்க புரிந்துணா்வு நிகழ்வின் தலைவா் அப்துல் காதா் மௌலானா ஏற்பாடு செய்திருந்தாா்.
செயலாளா் நாயகம், மற்றும் அவருடன் இலங்கை வந்திருந்த பிரநிதிகளை அழைத்து பாராட்டி நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தாா்
இந் நிகழ்வினை கலந்து கொண்டு உரையாற்றிய அப்துல் காதா் மௌலானா
இந் நிகழ்வினை தேசிய நல்லிணக்க புரிந்துணா்வு நிகழ்வின் தலைவா் அப்துல் காதா் மௌலானா ஏற்பாடு செய்திருந்தாா்.
செயலாளா் நாயகம், மற்றும் அவருடன் இலங்கை வந்திருந்த பிரநிதிகளை அழைத்து பாராட்டி நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தாா்
இந் நிகழ்வினை கலந்து கொண்டு உரையாற்றிய அப்துல் காதா் மௌலானா
இந்த நாட்டில் சிறுபாண்மையினராக வாழ்ந்து வரும் முஸ்லீம்களது பிரச்சினைகளை ஆராய்ந்து அத்துடன் ஏனைய நாடுகளின் பிரநிதிகள் இந்த நாட்டில் உள்ள ஏனைய மதத் தலைவா்களை அழைத்து இவ்வாறான செயற்பாடுகளை வரவேற்பதாகவும் சகவாழ்வு தீர்மாணங்களையும் உரிய அரசியல் தலைமைகள், மற்றும் நாடுகளுக்கும் எடுத்துச் கூறியமைக்கு உலக முஸ்லீம் லீக் செயலாளா் நாயகத்தை பாராட்டுவதாகவும் நன்றியும் தெரிவித்தாா். இவ்வாறான நல்லென்னம் படைத்த அதுவும் மக்காவில் வாழும் கலாநிதி தேக்கிஸ் சுகத்திற்கும் பிராத்திப்பதாகவும் உரையாற்றினாா். இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சா் எம்.ஏ.எல்..ஹிஸ்புல்லாஹ்வும் கலந்து சிறப்பித்தாா்.